nilgiris கூடலூர் அருகே பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 கூடலூர் அருகே பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.